சீனீயில் வடித்த மோகினிச்சிலை ,
தாமரை இலையும் அவள்மேல் ஓட்டும்,
விட்டுக்கொடுத்தே பட்டுப்போனவள் ,
கண்ணீர் கயிற்றில் கடலையும் இழுப்பாள் ,
நான் கண்ணீர் வடித்தால் உயிரையும் கொடுப்பாள் ,
அவளை தீண்டும்போதேல்லாம் வலி எனக்கு ,
என்மனம் வாடும்போதேல்லாம் வலி அவளுக்கு ,
எனது உலகின் ராணி அவள் ,
அவளது உலகே நான்தான் ,
அவள் என் வீடு நாய்க்குட்டி ,
அதன் கழுத்தில் கட்டிய மணி நான் ,
அவள் என்றாவது மனம்திறந்து சிரிக்கயில் ஒரு அழகு ,
அவள் என்றும் அழுகையில் மூக்குச்சிவந்திடும் தனி அழகு ,
அவள் கண்ஜாடையில் ஒருகோடி அர்த்தங்கள் ,அதில் கைதேர்ந்த கவிஞன் நான் ,
தாமரை இலையும் அவள்மேல் ஓட்டும்,
விட்டுக்கொடுத்தே பட்டுப்போனவள் ,
கண்ணீர் கயிற்றில் கடலையும் இழுப்பாள் ,
நான் கண்ணீர் வடித்தால் உயிரையும் கொடுப்பாள் ,
அவளை தீண்டும்போதேல்லாம் வலி எனக்கு ,
என்மனம் வாடும்போதேல்லாம் வலி அவளுக்கு ,
எனது உலகின் ராணி அவள் ,
அவளது உலகே நான்தான் ,
அவள் என் வீடு நாய்க்குட்டி ,
அதன் கழுத்தில் கட்டிய மணி நான் ,
அவள் என்றாவது மனம்திறந்து சிரிக்கயில் ஒரு அழகு ,
அவள் என்றும் அழுகையில் மூக்குச்சிவந்திடும் தனி அழகு ,
அவள் கண்ஜாடையில் ஒருகோடி அர்த்தங்கள் ,அதில் கைதேர்ந்த கவிஞன் நான் ,
No comments:
Post a Comment