Saturday, June 3, 2017

சீனீயில் வடித்த மோகினிச்சிலை

சீனீயில் வடித்த மோகினிச்சிலை , 
தாமரை இலையும் அவள்மேல் ஓட்டும், 
விட்டுக்கொடுத்தே பட்டுப்போனவள் , 
கண்ணீர் கயிற்றில் கடலையும் இழுப்பாள் , 
நான் கண்ணீர் வடித்தால் உயிரையும் கொடுப்பாள் , 
அவளை தீண்டும்போதேல்லாம் வலி எனக்கு , 
என்மனம் வாடும்போதேல்லாம் வலி அவளுக்கு , 
எனது உலகின் ராணி அவள் , 
அவளது உலகே நான்தான் , 
அவள் என் வீடு நாய்க்குட்டி , 
அதன் கழுத்தில் கட்டிய மணி நான் , 
அவள் என்றாவது மனம்திறந்து சிரிக்கயில் ஒரு அழகு , 
அவள் என்றும் அழுகையில் மூக்குச்சிவந்திடும் தனி அழகு , 
அவள் கண்ஜாடையில் ஒருகோடி அர்த்தங்கள் ,அதில் கைதேர்ந்த கவிஞன் நான் ,

No comments:

Post a Comment